Tuesday, May 17, 2011

குரல் கொடு ஒரு முறை .....

Posted by Heart hacker on 2:10 AM with No comments
கரு கரு வென கருத்த தோலும்...
விறு விறு வென விரிந்த உடலும்..
குறு குறு வென கொரிக்கும் விழியும்..
கொண்ட தமிழா...
சரி சரி என உன் தலை சாய்வதேன்??
ஈழத்தில் வாழ்ந்தாலும் சீறி பாயும் தமிழ் உதிரம்...
கடல் தாண்டியும் பாயும்..
கை கோர்த்து நிமிர்த்து நில்..
வன்முறையில் அல்ல வாழ்கையில்..
காந்தியின் வழி நின்றும் சாதிக்கலாமே..??
ஒரு முறை யோசித்து பார்??
தீட்டிய வாளிணை தூக்கி எறிந்தால்
கை கோர்க்க விரல்கள் உனக்காக...
தமிழால் வாழ்ந்ததாக தான் வரலாறு..
குரல் கொடு ஒரு முறை
உலகிற்கு சொல்லுவோம்...!!
மார் தட்டி....
தமிழன்...!!!!
என்று....