அப்துல்கலாம் :
1. நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் -ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
2.உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள் .
3.வாழ்வில் வெற்றிபெற எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்
ஆனால் தோல்வி பெறாமல் இருக்க ஒரு எதிரி யாவது இருக்க வேண்டும் .
4.இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றில் ஒரு பக்கம் ஒதுக்க பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
5. கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் .
கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்
1. நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் -ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
2.உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள் .
3.வாழ்வில் வெற்றிபெற எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்
ஆனால் தோல்வி பெறாமல் இருக்க ஒரு எதிரி யாவது இருக்க வேண்டும் .
4.இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றில் ஒரு பக்கம் ஒதுக்க பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
5. கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் .
கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்


