Tuesday, August 2, 2011

Posted by Heart hacker on 1:51 AM with No comments



நெடுநேர மௌனத்தின்
கூர் விளிம்பில்,
விழியும் காகிதமும்

விரும்பியிருந்தது சில
நீர்த் துளிகள்...

இன்னும் நீண்ட
அம் மௌனத்தின்
முற்றுப்புள்ளியில்,
காகிதம் நிரம்பியிருந்தது
,
உன் ஒற்றை பெயரில்...!

கண்கள் ஏனோ சிரித்திருந்தது

0 comments:

Post a Comment